முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்!
Loading… தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவொன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் குழுவொன்றுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முல்லைத்திவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று குறித்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Loading… தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் வெற்றிபெறுவதற்காகவே இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளமையும் … Continue reading முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed